சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் IPL இறுதி போட்டி 2024- டிக்கெட் இந்த தேதி முதல் விற்பனை? ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் IPL இறுதி போட்டி 2024- டிக்கெட் இந்த தேதி முதல் விற்பனை? ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் IPL இறுதி போட்டி 2024: நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் பிளே ஆப் குள் முதல் அணியாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்றுள்ளது. மூன்றாவது அணியாக எந்த அணி செல்ல போகிறது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தல தோனி இந்த வருத்தத்துடன் ஓய்வு பெற இருப்பதால் CSK அணி எப்படியாவது Final-க்கு போய் விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்.

மேலும் இந்த சீசனின் கிராண்ட் final சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நடை பெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனைகான தேதி குறித்து ஐபிஎல் நிர்வாகம். முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை  Rupay கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு 20ம் தேதி மாலை 6 மணிக்கும், மற்றவர்களுக்கு 21ம் தேதி மாலை 6 மணிக்கும் தொடங்குகிறது என்று ஐபிஎல் நிர்வாகம். தெரிவித்துள்ளது. 

சென்னையில் பேருந்து – மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் – எப்போது அமல் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *