கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல் - மாநகர காவல்துறை அறிவிப்பு !கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல் - மாநகர காவல்துறை அறிவிப்பு !

தற்போது கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல், கோவை மாநகரத்தில் செயல்படும் மதுபானக்கூடங்களுக்கு மாநகர காவல்துறை புதிய கட்டுப்பாடு.

கோவை மாநகரில் உள்ள மதுபான கூடங்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கோவை மாநகர மதுபான கூடங்களுக்கு மது அருந்த வருபவர்கள் சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுனருடன் வந்திருக்கிறார்களாக என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

அந்த வகையில் மது அருந்திய ஒருவருக்கு சொந்த டிரைவர் இல்லாத நிலையில் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் அல்லது மதுபானக்கூடத்தின் ஏற்பாட்டில் ஓட்டுநர் ஒருவர் மது அருந்திய நபரை அவரது வீட்டில் விட வேண்டும் என்று கோவை மாநகரில் செயல்படும் மதுபானக்கூடங்களுக்கு மாநகர காவல் துறை சார்பில் புதிய அறிவுறுத்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *