கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்? வெளியான ஷாக்கிங் பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்? வெளியான ஷாக்கிங் பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வந்தவர் தான் கே எல் ராகுல். தொடக்கத்தில் அவர் ஓப்பனிங் ஆட்டக்காரராக விளையாடி வந்த இவர் தற்போது மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். போக போக அவருடைய ஆட்டத்தின் வேகம் குறைந்து போனதால் தான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இவருக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்ற டி 20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவர் மீது பல பேர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது  கே எல் ராகுல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்

அதில் “நான் கூடிய சீக்கிரம் ஒரு அறிவிப்பை வெளியிடுவேன். எல்லாரும் காத்திருங்கள்” என்று தெரிவித்திருந்தார். அப்படி என்ன தான் சொல்ல போகிறார் என்று சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கே எல் ராகுல் தனது ஓய்வு அறிவிப்பை பற்றி பகிர்வது போன்ற வாசகங்களை இடம் பெற்றிருந்தது. cricket latest news

Also Read: நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து –  14 இந்தியர்கள் உயிரிழப்பு – தேடுதல் பணி தீவிரம்!

அதை பார்த்த ரசிகர்கள் என்னது கே எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா? என்று அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அது உண்மை கிடையாது. அது அவர் வெளியிடவில்லை.

வேறு ஒரு வீரர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பின் பதிவை அப்படியே மாற்றி சில மர்ம நபர்கள் வெளியீட்டு உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. indian cricket team

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *