சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஷாக் ! அணியின் முக்கிய வீரர் வெளியேற்றம் - அணி நிர்வாகம் அறிவிப்பு !சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஷாக் ! அணியின் முக்கிய வீரர் வெளியேற்றம் - அணி நிர்வாகம் அறிவிப்பு !

சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஷாக். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஐபில் தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக முறை கோப்பையை வென்ற நட்சத்திர அணியான சிஎஸ்கே தற்போது ருத்துராஜ் தலைமையில் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது சிஎஸ்கே அணியின் முக்கியபவுலரான முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த மாதம் இறுதிவரை தான் ஐபில் போட்டிகளில் பங்கேற்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெறும் ஐபில் போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலரான முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தமாத இறுதிவரை தான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே NOC வழங்கியுள்ளது.

சேப்பாக்கத்தில் நடைபெறும்  CSK vs KKR போட்டி.., நாளை ஆன்லைன் டிக்கெட் விற்பனை.., சென்னை ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

அதன் பிறகு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20 போட்டியில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ஐபில் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *