மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்- நடு நடுங்க வைத்த வீடியோ வைரல்!மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்- நடு நடுங்க வைத்த வீடியோ வைரல்!

மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் நம் சமூக ஊடகத்துடன் ஒன்றிணைந்து கிடக்கிறோம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்கள். அப்படி அந்த சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டிங் ஆவது வழக்கம்.

மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்

அந்த வகையில் தற்போது விநோதமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒரு உயிரினம் தான் பாம்பு. அதிலும் குறிப்பாக மலைப்பாம்பு நினைத்தால் தான் அல்லு விடும். ஏனென்றால் உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக மலைப்பாம்பு இருக்கிறது.

அப்படி மனிதனே அச்சம் படும்பொழுது மலைப்பாம்பு ஒன்றை சின்னஞ்சிறு எறும்புகள் கடிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. ஒரு நீரோடையில் மலைப்பாம்பு கடந்து செல்லும் பொழுது சின்னஞ்சிறு எறும்புகள் கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறது.

பெண் மருத்துவர் கொலை விவகாரம் – 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா – என்ன நடந்தது?

எறும்புகள் தொடர்ந்து கடித்து கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து வெளியே வர முடியாமல் மிகவும் அந்த பாம்பு சிரமப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது எந்த உயிரினத்தையும் குறைத்து மதிப்பிட கூடாது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *