ஆறு வருஷம் கழிச்சு குட் நியூஸ் சொன்ன தீபிகா படுகோனே.., இத்தனை நாள் தள்ளி போக ரன்வீர் தான் காரணமா..?ஆறு வருஷம் கழிச்சு குட் நியூஸ் சொன்ன தீபிகா படுகோனே.., இத்தனை நாள் தள்ளி போக ரன்வீர் தான் காரணமா..?

தீபிகா படுகோனே ரன்வீர்

பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் தீபிகா படுகோனே. தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் இவர், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இவர் கடந்த 2018ம் ஆண்டு ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து அவர்கள் விரைவில் தாய் தந்தையாக பொருப்பேற்க போகிறார்கள் என்று செய்திகள் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறார் என்றும், அவருக்கு வருகிற செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பாலிவுட்டின் நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாவை காரணமாக வைத்து கொண்டு தான் 6 ஆண்டுகள் பிறகு தான் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *