Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! 18 வயது பூர்த்தியடைந்தால் போதும்!

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! 18 வயது பூர்த்தியடைந்தால் போதும்!

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! 18 வயது பூர்த்தியடைந்தால் போதும்!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் எழுது பொருள் மற்றும் தையர் மேம்பாட்டு தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள புதிய இணை உறுப்பினர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எழுது பொருள் மற்றும் தையர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

புதிய இணை உறுப்பினர்கள்.

பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

As per Norms

குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பதவிகளுக்கு தையல் பயிற்சியை அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் இருந்து குறைந்தது மூன்று மாதம் பெற்றிருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அதனை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம்

மாவட்ட ஆட்சியரகம்,

கள்ளக்குறிச்சி – 606 202

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/03/2025

Shortlisting

Interview

விண்ணப்ப கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக தையல் பயிற்சியை அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் குறைந்தது மூன்று மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் ஆண்டு வருமானம் 120000/-க்குள் இருக்க வேண்டும்.

கைம்பெண்கள் (விதவை சான்றிதழ் கட்டாயம்), கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களாக இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top