தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023

   தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023. திருச்சி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமம் இயங்கி வருகின்றது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட உள்ளது. எனவே இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , அனுபவம் , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

   திருச்சி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPPCLICK HERE

காலிப்பணியிடங்களின் பெயர் :

   1. திட்ட மேலாளர் ( Programme Manager ) 

   2. தரவு உதவியாளர் ( Data Assistant )

   3. ஆலோசகர் ( Consultant ) போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. திட்ட மேலாளர் – 1

   2. தரவு உதவியாளர் – 1

   3. ஆலோசகர் – 1 என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி : 

 1. திட்ட மேலாளர் :

   BAMS / BUMS / BHMS / BSMS / BNYS போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. தரவு உதவியாளர் :

   Computer Application / IT / B.Tech ( CS ) / BCA / BBA / BSC – IT / Computer Science டிப்ளமோ அல்லது சான்றிதழ் கல்வி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  3. ஆலோசகர் :

   BSMS முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

மேற்கண்ட டிகிரி படிப்பினை அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே படித்திருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

வயதுத்தகுதி :

   திருச்சி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு திட்ட மேலாளர்,  தரவு உதவியாளர், ஆலோசகர் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் :

   1. திட்ட மேலாளர் – பொது சுகாதாரத்தில் கணினி அறிவுடன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

   2. தரவு ஆலோசகர் – தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் 1 வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

   3. ஆலோசகர் – பொது சுகாதாரத்தில் கணினி அறிவுடன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   12.10.2023ம் தேதிக்குள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

   தபால் அல்லது நேரில் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD

விண்ணப்பபடிவம் கிடைக்குமிடம் :

   திருச்சி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பபடிவம் கிடைக்கும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

   துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் ,

   ரேஸ்கோர்ஸ் ரோடு ,

   ஜமால் முகம்மது கல்லூரி அருகில் ,

   T.V .S டோல்கேட் ,

   திருச்சிராப்பள்ளி – 620020 ,

   தமிழ்நாடு .

தொலைபேசி எண் : 0431 – 233112

தேர்ந்தெடுக்கும் முறை :

   திருச்சி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.         

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *