இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த அதிர்ச்சி முடிவு.., இத எதிர்பார்க்கவே இல்லையே சார்.., சோகத்தில் ம்,மூழ்கிய ரசிகர்கள்!!இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த அதிர்ச்சி முடிவு.., இத எதிர்பார்க்கவே இல்லையே சார்.., சோகத்தில் ம்,மூழ்கிய ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்து வருபவர் தான் தினேஷ் கார்த்திக். கடந்த  2004-ம் ஆண்டு முத்தால் தனது ஆட்டத்தை தொடங்கிய இவர் தற்போது வரை 94 ஒருநாள் போட்டி, 60 டி20 போட்டி மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி IPL தொடரிலும் விளையாடி வந்துள்ளனர். அந்த வகையில் இவர் தற்போது வருகிற 22ம் தேதி பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை அவர் 242 ஐபிஎல் மேட்ச் விளையாடி நிலையில், மொத்தம் 4,516 ரன்கள் எடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி 141 கேட்ச் மற்றும் 36 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது  தினேஷ் கார்த்திக் நடப்பாண்டு IPL சீசன் முடிந்தவுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்ல காட்டும் கத்திரி வெயில்.., அடுத்த 7 நாளைக்கு இப்படி தான். சென்னை வானிலை மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *