கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?

தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் ஒரு நியூஸ் என்றால் அது எம்.எல்.ஏ கருணாநிதி மகன் மருமகள் வீட்டில் வேலை பார்த்த ரேகா என்ற பெண்ணுக்கு செய்த கொடுமைகள் பற்றி தான். இதற்கு பல அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கருணாநிதி மருமகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆடியோவை அனுப்பி இருந்த நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறை தேடி வருகிறது.

கொடுமை அனுபவித்த அந்த பெண்ணுக்கு 18 வயது என்பதால், கருணாநிதி மகன் மற்றும் மருமகள் ஆகிய இரண்டு பேர் மீது குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற 5 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். மேலும் இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  

ஆல் ஏரியாவிலும் அம்மா கிங்டா? நடிப்பை தாண்டி அந்த விளையாட்டில் கலக்கிய நிவேதா பெத்துராஜ்- ரசிகர்கள் வாழ்த்து!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *