3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர் - மருத்துவர்கள் அதிர்ச்சி !3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர் - மருத்துவர்கள் அதிர்ச்சி !

தற்போது 3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர், டிரிஃபாலியா குறைபாட்டை முதன் முதலில் மருத்துவர்கள் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து சேர்ந்த ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ உலகில் இது ‘டிரிஃபாலியா’ என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை முதன் முதலில் மருத்துவர்கள் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். அந்த வகையில் முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில்,

அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தகவல் தெரிகிறது.

இதனையடுத்து டிஃபாலியா அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை என்பது டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும்.

மேலும் இது உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கிறது. அத்துடன் இன்று வரை சுமார் 100 பேருக்கு மட்டுமே டிஃபாலியா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

BSNL VIASAT சோதனை வெற்றி ! செயற்கைக்கோளில் இருந்து நேரடி சேவை !

இதனை தொடர்ந்து ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *