ரவிச்சந்திர அஸ்வின் செய்தது தந்திரமா? ஏமாற்று வேலையா?.., இங்கிலாந்து வீரர் கடும் கண்டனம்!!ரவிச்சந்திர அஸ்வின் செய்தது தந்திரமா? ஏமாற்று வேலையா?.., இங்கிலாந்து வீரர் கடும் கண்டனம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 445 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 207 ரன்களை மட்டும் குவித்தது. இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய இங்கிலாந்து வீரர் விக்கெட்டை வீழ்த்தி தான் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஆனால் இதில் அவர் மோசடி செய்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் குக் கூறியுள்ளார். அதாவது 2ம் நாள் ஆட்டத்தின் போது களமிறங்கிய அஸ்வின் பிட்ச் மீது காரணமின்றி ஓடியதால் அம்பேர் இங்கிலாந்து டீம்க்கு 5 ரன்கள் கொடுத்தது. ஆனால் அது அஸ்வினுடைய சூழ்ச்சி, பிட்ச்-சை சேதப்படுத்தி அவருக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார் இது ஏமாற்று வேலையாக இருந்தது இல்லையா?” எனக் கூறினார்.   

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.., பலியான விவசாயி, போலீஸ்காரர்.., பின்னணியில் இருக்கும் கண்ணீர் புகை குண்டு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *