Home » செய்திகள் » ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை!

ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை!

ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் - மீறினால் சிறை தண்டனை!

ஆண்கள் 2 திருமணம் கட்டாயம்: இன்றைய காலகட்டத்தில் 90ஸ் ஆண்கள் திருமண வயதை தாண்டியும் இன்னும் கல்யாணம் ஆகாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் ஒரு நாட்டில் மட்டும் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்துள்ளது. அப்படி என்ன நாடு என்று நீங்கள் கேட்கலாம். அது என்ன நாடு என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

ஆப்ரிக்க நாடான எரித்திரியாவில் தான் இந்த சட்டம் உள்ளது. இந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் 40 லட்சமாக இருக்கிறது. 1998 முதல் 2000 வரை நடைபெற்ற இந்த போரில் சுமார் 1.5 லட்சம் எரித்திரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான ஆண்கள் இறந்து போனதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது.

ஆனால் திருமணம் செய்ய குறைந்த ஆண்களே காணப்படுவதால், கடந்த 2016 ஆம் ஆண்டில் தான் அந்நாட்டில் ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது. அதுமட்டுமின்றி  திருமணம் செய்யாத ஆண்களும், திருமணத்தை எதிர்க்கும் முதல் மனைவியும் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை –  என்ன காரணம் தெரியுமா?
சுற்றுலாவுக்கு குறைந்த பட்ஜெட்டில் எங்கே செல்லலாம்? தமிழகத்தில் உள்ள டாப் 3 இடங்கள்!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (27.11.2024) பகுதிகள் – பவர் கட் ஏரியாக்களின் முழு விவரம் !
IPL Auction 2025 – விலை போகாத முக்கிய வீரர்கள் ! அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் – யார் யார் தெரியுமா ?
இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.11.2024) ! மளமளவென குறையும் கோல்ட் ரேட் !
ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top