பவதாரணி சாக போறது ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்.., உண்மையை உடைத்த இளையராஜா மருமகள்!!பவதாரணி சாக போறது ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்.., உண்மையை உடைத்த இளையராஜா மருமகள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவரின் மகன்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா தற்போது சினிமாவில் பெரிய இடத்தில் இருந்து வருகின்றன. இப்பொழுது தளபதி விஜய் நடிக்கும் கோட் என்ற படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதை தொடர்ந்து அவருடைய மகள் பவதாரணி என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில்,  கடந்த 25ம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இளையராஜாவின் நெருங்கிய சொந்தத்தின் மகளான நடிகை ஹாசினி கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பவதாரணிக்கு நுரையீரல் வரை புற்றுநோய் பரவி இருந்தது.

சொல்ல போனால் அவர் நான்காவது நிலையில் இருப்பதாகவும், ரொம்ப நாள் உயிரோடு இருக்கமாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அவரிடம் கூற வேண்டாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்தனர். 2 வருடமாவது உயிரோடு இருப்பார் என நினைத்த நிலையில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறியுள்ளார். 

லவ் கேக்குதா உனக்கு? மகளையே கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை .., அப்புறம் அப்பா எடுத்த விபரீத முடிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *