மக்களே உஷார் - தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!மக்களே உஷார் - தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் 5 மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே  அச்சப்படும் நிலையில், தற்போது அவர்களை குளிரூட்டும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் முக்கிய ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனத்த மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் உள்ளனர். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  வானிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் வழக்கம் போல் கடலுக்குள் செல்லலாம் என தெரிவித்துள்ளது.

மண்ணை கவ்வியது  Byju’s சாம்ராஜ்யம்…, கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனர்  பெயர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *