தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை  பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும்  திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கல்யாணம் முடிந்தும் காதலனிடம் தகாத உறவில் இருந்த அக்கா.., தலையை துண்டாக வெட்டிய 20 வயது தம்பி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *