அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

நடிகை சௌமியா ஷெட்டி

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் இன்ஸ்டகிராமில் வீடியோ பதிவிட்டு பல பேர் பிரபலமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அதில் சில பேர் சினிமாவிலும் ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் சினிமாவில் நுழைந்தவர் தான் சௌமியா ஷெட்டி. இதை தொடர்ந்து ஒரு படத்தின் ஆடிஷன் போது மௌனிகா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பழகி நெருக்கமான தோழிகளாக இருந்து வந்துள்ளார். சொல்ல போனால் மௌனிகா வீட்டின் படுக்கையறை சென்று பாத்ரூமில் குளிக்கும் அளவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மௌனிகா  வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் சௌமியா மௌனிகாவின் வீட்டிற்கு கடந்த ஜனவரி 29, பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில், அவ்வப்போது குளிக்க சென்ற போது  பீரோவில் இருந்த தங்க நகைகளை சிறிது சிறிதாக அவர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. உடனே கோவாவில் பதுங்கி இருந்த அவரை காவல்துறை கைது செய்தது. இப்படி இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மாணவர்களே குட் நியூஸ்.., இனி அரைநாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *