மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள் ! யார் யார் தெரியுமா ? - லிஸ்ட் இதோ !மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள் ! யார் யார் தெரியுமா ? - லிஸ்ட் இதோ !

மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள். வரும் மார்ச் 22 ஆம் தேதி ஐபில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அணி நிர்வாகமும் மற்றும் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அணிகளில் இருந்து கடந்த ஐபில் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்கள் தற்போது நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்ததால் 2023 தொடரிலிருந்து விலகினார்.

ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் காயம் காரணமாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலிருந்து விலகினார்.

ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிச்சேல் ஸ்டார்க் 2015க்கு பிறகு IPL போட்டிகளில் பங்குபெறவில்லை.

மேலும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2023 ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியிலுருந்து விலகினார் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது;

அப்பேற்பட்ட ., ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு?.., பெண் குடிச்சா என்ன தப்பு.., சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி பேச்சு!!

இந்நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது நடைபெற இருக்கும் ஐபில் தொடரில் தங்கள் அணிகளுக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பை வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *