ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு குஜராத் அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கியது அணிக்கு நல்லது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் ரோஹித் சிறந்த வீரராக தொடர்ந்து சிறப்பாக செய்யப்படுவர். உலககோப்பை, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என ஓய்வே இல்லாமல் தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த ரோஹித் மீது மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை குறைந்திருப்பது நல்ல விஷயம் என்றும், இதனால் அவர் மீதான அழுத்தம் குறைந்து அடுத்து நடக்கும் போட்டிகளில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்துவர் என்று சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வாகன ஓட்டிகளே., இனிமேல் ஓட்டுநர் உரிமம் இதுல தான் வாங்க முடியும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *