IPL வரலாற்றில் 9 அணிகளிலும் விளையாடிய வீரர் யார் தெரியுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!IPL வரலாற்றில் 9 அணிகளிலும் விளையாடிய வீரர் யார் தெரியுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

IPL போட்டி

IPL தொடரின் 16 வது சீசன் நாளை முதல் ஆரம்பமாக இருக்கிறது. இதன் முதல் போட்டியாக தோனி அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ்-ம், விராட் கோலி அணியின் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு கோப்பையை தட்டிய உத்வேகத்தில் CSK  வீரர்கள் தீவிர பயிற்சியில் இருந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இந்த வருடம் கேப்டனாக தோனிக்கு பதிலாக ருத்ராஜ் இடம் பெற்றுள்ளார் என்று உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 16 சீசனில் எல்லா IPL  அணிகளிலும் விளையாடிய ஒரு வீரர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது IPL போட்டிகளில் இதுவரை அதிக அணிகளில் விளையாடிய ஒருவர் தான் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச். இவர் சென்னை அணியை தவிர்த்து பெங்களூர், லக்னோ, மும்பை, பஞ்சாப், குஜராத் லயன்ஸ், ராஜஸ்தான், புனே வாரியர்ஸ், ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட ஒன்பது அணிகளிலும் விளையாடியுள்ளார். போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் அணிக்கு தொகுதி இல்லை?.., பாஜக வச்ச ஆப்பு?.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *