குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை: பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

இதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் ஹாப்பியா இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் நாளை மூன்று வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu

Also Read: தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

அதன்படி அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. kanyakumari district

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *