ஆசிரியருடன் அந்த உறவில் இருந்த 10 வகுப்பு மாணவன்.., அதிரடியாக சஸ்பெண்ட் செய்த கல்வி நிர்வாகம் - ஷாக்கிங் போட்டோ வைரல்!!ஆசிரியருடன் அந்த உறவில் இருந்த 10 வகுப்பு மாணவன்.., அதிரடியாக சஸ்பெண்ட் செய்த கல்வி நிர்வாகம் - ஷாக்கிங் போட்டோ வைரல்!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஆசிரியரை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கிறது. இது சமுதாயத்திற்கு ஏதிரானது என்ற போதிலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் 10 வகுப்பு மாணவனுடன் ஒரு தலைமை ஆசிரியர் செய்த காரியம் தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் அருகே உள்ள தனியார் பள்ளியில் புஷ்பலதா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் அவர் அங்கு படிக்கும் மாணவர்களுடன் நெருக்கமாக பழகி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் கல்வி சுற்றுலா சென்ற போது ஒரு 10 வகுப்பு மாணவனுடன் கன்னத்தில் முத்தம் கொடுத்து மற்றும் கட்டிப்பிடித்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து அந்த மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் அந்த ஆசிரியரை கல்வி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும் ஒரு மாணவனுக்கு குருவாக இருக்கும் ஆசிரியர் இப்படி நடந்து கொள்ளலாமா என்று நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில், இன்னொரு பக்கம் அவர்கள் தாய் -மகன் பந்தத்தில் பழகி இருக்கலாமே என்று கூறி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *