இந்திய வீரர் கேதர் ஜாதவ்  எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு -  ரசிகர்கள் ஷாக்!!இந்திய வீரர் கேதர் ஜாதவ்  எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு -  ரசிகர்கள் ஷாக்!!

இந்திய வீரர் கேதர் ஜாதவ்  எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்தவர் தான் கேதர் ஜாதவ்(39). அவருடைய வித்தியாசமான சுழற்பந்து தான் ரசிகர்களை கட்டிப் போட வைத்தது. இவர் கடந்த 2014-ன் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 73 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 6 அரைசதம் மற்றும் 2 சதம் அடித்துள்ளார். எனவே இந்திய அணிக்காக ஒட்டுமொத்தம் 1389 ரன்கள் குவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவருடைய ஆட்டம் சொதப்பிய நிலையில் இந்திய அணியில் அவர் பெயர் இடம் பெறாமல் போனது. அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் அதிலும் அவர் சரியாக விளையாடாததால், அவரை ஏலம் கேட்கவே எந்த அணியும் முன் வரவில்லை. இந்நிலையில் இவர் தற்போது எல்லா வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார். இந்த செய்தி அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வீரர் கேதர் ஜாதவ்  எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – IPL 2024 – indian cricket team – T20 worldcup 2024

வெங்கட் பிரபுவிடம் மல்லுக்கட்டி அதை வாங்கிய விஜய்.. தளபதி பிறந்தநாள் ஒரு சம்பவம் இருக்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *