விஜய் பட நடிகையை மதுபோதையில் தாக்கிய மர்ம நபர்., இரவில் நடு ரோட்டில் நடந்த சோகமான சம்பவம்!!விஜய் பட நடிகையை மதுபோதையில் தாக்கிய மர்ம நபர்., இரவில் நடு ரோட்டில் நடந்த சோகமான சம்பவம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது நேர்ந்த சோகமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், ஒரு நாள் இரவில் நானும் என்னுடைய தோழியும் நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் நன்றாக குடித்திருந்த நிலையில் என் மீது விழுந்தான்.

அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டோம். அதன் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து தனது தலையில் ஏதோ அடித்தது போல் இருந்தது. அப்போது என்ன நடந்தது என்று ஒரு கணம் எனக்கு தெரியவில்லை. ஏதோ விபத்து போல் தெரிந்தது. ஆனால் ஒரு சில நிமிடங்கள் பிறகு தான் தெரிந்தது. அது விபத்து இல்ல, நான் அறைந்த அந்த நபர் தான் தலையில் அடித்திருக்கிறார் என்று. உடனே நானும் என் தோழியும் அவரை துரத்தி பிடித்து, அருகில் இருந்து போலீஸ் பூத்தில் ஒப்படைத்தோம் என்று வருத்தத்துடன் கூறினார். தற்போது அவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தொண்டர்களே.., கட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தால் இதை செய்யுங்கள்.., TVK தலைவர் விஜய் அட்வைஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *