கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு - அப்பாவுக்கு நேர்ந்த சோக சம்பவம்!!கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு - அப்பாவுக்கு நேர்ந்த சோக சம்பவம்!!

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி வந்தவர் நாதக முன்னாள் நிர்வாகி சிவா என்ற சிவராமன், என்சிசி முகாமிற்கு வந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு

இதனை தொடர்ந்து இது குறித்து அந்த மாணவி போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவரை கைது செய்ய முயன்ற போது தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். krishnagiri

அதுமட்டுமின்றி அவர் காவல்துறை விசாரணைக்கு பயந்து  எலி பேஸ்ட் சாப்பிட்டு சாக நினைத்தேன் என்று சிகிச்சையின் போது சிவராமன் வாக்குமூலம் அளித்திருந்தார். இருப்பினும் அவர் தான் காவல்துறை ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் இந்த ஒரு மாணவி மட்டுமின்றி இதற்கு முன்னர் பல மாணவிகளை அவர் பாலியல் கொடுமை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. rape case

Also Read: ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

இந்நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் குடும்பத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, ” இந்நிலையில் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாலியல் வழக்கில் கைதான சிவராமனின் தந்தை அசோக் குமார் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு 

UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *