தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.., அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.., அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

மறைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகள் குறித்து முக்கியமான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சினிமாவில் வெளியான காதல் படங்களில் மக்களின் நினைவில் இன்று வரை அழியாத காவியமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது “காதலர் தினம்” தான். இப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர் தான் நடிகர் குணால். இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த ஒரு சில படங்கள் இப்பொழுதும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. இப்படி பேவரைட் நடிகராக இருந்து வந்த அவர் கடந்த 2008ம் ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கான காரணம் இப்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இப்பொழுது மறைந்த குணாலின் மனைவி, குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – வருடந்தோறும் ரூ.1 லட்சம் – காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *