கல்லூரி மாணவர்களே.., தேர்தலை முன்னிட்டு இந்த நாளில் விடுமுறை.., அம்மாநில அரசு அறிவிப்பு!!கல்லூரி மாணவர்களே.., தேர்தலை முன்னிட்டு இந்த நாளில் விடுமுறை.., அம்மாநில அரசு அறிவிப்பு!!

கல்லூரி விடுமுறை

நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. மேலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாநில அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வருகிற  ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில்  உத்திரபிரதேச மாநில ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமின்றி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை” என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதே போல் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பா?., அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *