மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ் - இனி விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்!மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ் - இனி விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்!

மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ்: விமான நிலையம் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் தான் இருந்து வருகிறது. அதில் ஒரு மாவட்டம் மதுரை. அங்கு இருக்கும் விமான நிலையத்தில் இருந்து பெரிய மாவட்டங்களான சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, அதே போல மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நேரடியாக விமானங்களை இயக்கி வருகிறது.

மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ்

மேலும் மதுரை விமான நிலையத்தில் காலை 6:55 -க்கு மணிக்கு முதல் விமானமும், இரவு 9:25 -க்கு கடைசி விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருவதால் இரவு நேரங்களில் விமானம் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தற்போது 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Also Read: 45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் – தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா? 

அதன்படி, தற்போது இண்டிகோ, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆகாச உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மதுரையில் இருந்து விமானங்களை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்

ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை

ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *