மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024

மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024. மதுரை மாவட்டம் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் DEO காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET DISTRICT JOBS

சமூகப்பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

மதுரை

காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:

உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் – 1
(Assitant cum Data Entry Operator)

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து கணினி துறையில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.

கணினி இயக்குவதில் மற்றும் தட்டச்சில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கு 42 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.

AIASL Srinagar Recruitment 2024 ! 55க்கும் மேற்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மாதம் ரூ.13,240 சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சம்பிரக்கவேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,

3வது தளம்,

மதுரை – 625020.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
விண்ணப்ப படிவம்DOWNLOAD

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 29.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *