மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024

பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள DSW மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024. வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன.

நிறுவனம்சமூக நலத்துறை
வேலை பிரிவுமாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம்
காலியிடங்களின் எண்ணிக்கை06
தொடக்க தேதி13.07.2024
கடைசி தேதி31.07.2024
Madurai OSC Recruitment 2024

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வழக்கு பணியாளர் (Case Worker) – 02

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Helper ) – 02

பாதுகாவலர் (Security Guard) – 02

Rs.10,000 முதல் Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வழக்கு பணியாளர் (Case Worker) பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வழக்கு பணியாளர் பணிக்கு 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க கூடாது.

பல்நோக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மதுரை – தமிழ்நாடு.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SDAT Rs.1,13,500 சம்பளத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதன் பின்னர் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மூன்றாவது தளம், கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம்,

மதுரை-625020.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 13.07.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
SRCW 2024 RECRUITMENT

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். 2024 – Vacancies in One Stop Centre, Madurai.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

J&K Bank FLC Counsellor வேலைவாய்ப்பு 2024 

கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *