தமிழ்நாடு அரசில் வாட்ச்மேன் ஆட்சேர்ப்பு 2024 madurai.nic.in recruitment 2024தமிழ்நாடு அரசில் வாட்ச்மேன் ஆட்சேர்ப்பு 2024 madurai.nic.in recruitment 2024

DCPU Madurai: மதுரை மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சேவை துறையில் தமிழ்நாடு அரசில் வாட்ச்மேன் ஆட்சேர்ப்பு 2024 madurai.nic.in recruitment 2024 அறிவிப்பின் படி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்DCPU Madurai
வேலை பிரிவுமதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு
காலியிடம் 1
பணியமர்த்தப்படும் இடம்மதுரை
விண்ணப்பிக்க தொடக்க தேதி20.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2024
Madurai DCPU Recruitment 2024.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

பாதுகாவலர் (Watchman)

Rs.12,584 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Madurai Job Vacancy 2024.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மதுரை – தமிழ்நாடு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பாதுகாவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவர அறிக்கையை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியன் வங்கி வேலைகள் 2024 ! விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணி – விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

3வது தளம், கூடுதல் கட்டிடம்,

மாவட்ட ஆட்சியரகம்,

மதுரை – 625 020

நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.08.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். Madurai Watchman Vacancy 2024.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

இந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

இப்பணியிடம் தினக்கூலி என்பதால் ஊதியம் தவிர்த்து வேறு எந்த படியும் வழங்கப்படாது.

பணியில் சேர்வதற்கு சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் வழங்கப்பட வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *