முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் திடீர் விபத்து..., நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., என்ன நடந்தது?முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் திடீர் விபத்து..., நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., என்ன நடந்தது?

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறிய நிலையில் தற்போது அவர் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை மாற்றம் இருந்ததால் ஹெலிகாப்டரில் செல்லாமல், கொல்கத்தாவுக்கு காரிலே சென்றுள்ளார்.

பர்த்வானில் இருந்து கொஞ்சம் தூரம் சென்ற நிலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் எதிராக வந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நெத்தியில் சிறு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்படி போடு.., “STR 48” படத்தில் சிம்புக்கு ஜோடி இந்த பாலிவுட் நடிகையா? அப்ப ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *