Home » செய்திகள் » தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் வரும்  ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயிலில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்பட இருப்பதால், இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பை கருதி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேனி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 1297 கோடி தங்க நகைகள் பறிமுதல் – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஷாக்கிங் தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top