"மஞ்சுமெல் பாய்ஸ்" பட இயக்குனர் மீது பாலியல் புகார்., சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.., என்ன நடந்தது?"மஞ்சுமெல் பாய்ஸ்" பட இயக்குனர் மீது பாலியல் புகார்., சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.., என்ன நடந்தது?

பாலியல் புகார்

தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என்ற கமலின் குரல் தான் கேட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மலையாளத்தில் வெளியான “மஞ்சுமெல் பாய்ஸ்” படம் தான். 11 நண்பர்கள் கொடைக்கானலுக்கு சென்ற போது குணா குகைக்குள் மாட்டிக்கொண்ட நண்பனை சகா நண்பர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்பதுதான் கதை. இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல் என்பதால் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய சிதம்பரம் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கொடுத்த சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது Jan E Man என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரப்தி எலிசபெத் தனது இணையதள பக்கத்தில், ” சிதம்பரம் வாட்சப் குரூப் வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் மோசமாக மெசேஜ் செய்வார் என்று எனக்கு தெரியும். அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஒரு படம் ஹிட் கொடுத்தோனே அவர் பெயர் தற்போது மோசமாக மாறி வருகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். 

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *