"வாழை" படத்தின் இரண்டாம் பாகம் ரெடி? வெளிப்படையாக சொன்ன மாரி செல்வராஜ்!"வாழை" படத்தின் இரண்டாம் பாகம் ரெடி? வெளிப்படையாக சொன்ன மாரி செல்வராஜ்!

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி: மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடிய திரைப்படம் வாழை. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இப்படம் வெளியானதிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களுடன் அதிக வசூலை வாரி குவித்தது.

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி

இப்படம் இன்னும் சில தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் 50  கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.  இந்நிலையில் வாழை படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. mari selvaraj vaazhai 2

Also Read: தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட் – விஜய்யின் கடைசி படத்தில் ரசிகர்கள் சர்ப்ரைஸ்!

அப்போது மேடையில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ” நான் யார் என்று மத்தவங்க தெரிஞ்சிக்க தான் எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை. இந்த படத்தோட 2ம் பாகம் வர வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கிறது, அந்த படம் தான் இன்னும் நான் யாருனு என்று உங்களுக்கு புரிய வைக்கும் என்று கூறியுள்ளார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *