கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா - சர்ச்சையை கிளப்பிய பேனர் - புகைப்படம் உள்ளே!!கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா - சர்ச்சையை கிளப்பிய பேனர் - புகைப்படம் உள்ளே!!

Breaking news: கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா: பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் பல்வேறு கோவில்களில் திருவிழா நடைபெறும். அப்போது மக்கள் நேர்த்திக்கடன் செய்து அம்மனை தரிசனம் செய்து வருவார்கள்.

அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளை நடைபெற இருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் வைத்த பேனர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா

அப்படி என்ன தான் பேனரில் வைத்துள்ளார் என்று கேள்வி வரும். அந்த இளைஞர்கள் அடித்த கோவில் பேனரில் பிரபல பார்ன் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை இளைஞர்கள் அச்சிட்டுள்ளனர். இவர் பல ஆபாச படங்களில் நடித்துள்ளார். mia khalifa

Also Read: இஸ்ரோவின் சந்திராயன் – 3 திட்டத்தில் பணியாற்றிய 33 பேருக்கு உயரிய விருது – மத்திய அரசு அறிவிப்பு!

அப்படி இருக்கும் பொழுது அவரின் புகைப்படத்தை எப்படி கோவில் பேனரில் அடிக்கலாம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பேனரை அடித்த  இளைஞர்கள் ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டுள்ளனர். அவர்களுக்கு 18 வயது கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Kanchipuram

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *