மியூசிக் போட்டு காமிச்சா.., ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு.., இளையராஜா இப்படிப்பட்டவரா?.., மகன் எமோஷனல்!!மியூசிக் போட்டு காமிச்சா.., ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு.., இளையராஜா இப்படிப்பட்டவரா?.., மகன் எமோஷனல்!!

இந்திய அளவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இசை ஞானி இளையராஜா. சமீபத்தில் அவருடைய மகள் பவதாரிணி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் இளையராஜா இப்படி பட்டவர் அப்படி பட்டவர் என்று பேசி வந்த நிலையில், தற்போது அவருடைய மகன் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர், நான் பொதுவாக அம்மா செல்லம், ஆனா அப்பா மீது மரியாதை வைத்திருக்கிறேன்.

எங்க வீட்டுலையும் அப்பா தான் லெஜெண்ட். மற்ற குடும்பங்கள் மாதிரி அவருடன் இருக்க முடியவில்லை. ரொம்ப கண்டிப்பாக இருப்பார். இந்த நிமிஷம்  கூட வீட்டில் சண்டை போயிட்டு தான் இருக்கு. மேலும் நான் அவர்கிட்ட ஏதாவது பாட்டு போட்டு காட்டினால் கூட, ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு. அதனால் தான் இசை பற்றி தந்தையிடம்  பேசுவதில்லை. அவர் கூறிய போது, என் மனசு கஷ்டமா இருக்கும்” என்று கார்த்திக் ராஜா எமோஷனலாக கூறியுள்ளார். 

பிரபல ஹோட்டல் ஒன்றில் வெற்றி துரைசாமி.., சிசிடிவி காட்சிகள் வெளியீடு.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்.., அப்படி என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *