12ம் வகுப்பு மாணவி கடத்தல்.., பெற்றோர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்த இளைஞன் - எங்கே? என்ன நடந்தது?12ம் வகுப்பு மாணவி கடத்தல்.., பெற்றோர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்த இளைஞன் - எங்கே? என்ன நடந்தது?

பாலியல் கொடுமை

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், தற்போது அதற்குள் நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதாவது நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியில் 12ம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், சில திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது அந்த மனைவி விடுமுறை நாட்களில் தனது பாட்டி வீட்டிற்கு சென்ற போது, அங்கு பிரகாஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் தனது பெற்றோருடன் இணைந்து மாணவியை கடத்தி திருப்பூருக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருகின்றனர். இதை தெரிந்து கொண்ட பிரகாஷ் பெற்றோர், அந்த மாணவியை வீட்டு வாசல் முன்பு விட்டு சென்று தலைமறைவாகினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்ற போது, பிரகாஷ் அதே போல் பல பேரை ஏமாற்றி உள்ளார் என்று தெரிய வந்தது.

வானில் பறந்தவிமானம்.., திடீரென கழன்று கீழே விழுந்த டயர்.., பயந்து அலறிய பயணிகள்.., எங்கே? என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *