மதுரையில் நாளை மின்தடை (13.10.2023)மதுரையில் நாளை மின்தடை (13.10.2023)

   மதுரையில் நாளை மின்தடை (13.10.2023) இருக்கு. மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்க்காக மின்தடை செய்து பணிகளை செய்வர். அதன்படி மதுரை மாவட்டத்தில் மின்தடை செய்யும் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளை காணலாம்.

மதுரையில் நாளை மின்தடை (13.10.2023) இருக்கு ! எந்த பகுதிகள் என்று தெரிந்து கொள்ளுங்கள் !

மதுரையில் நாளை மின்தடை (13.10.2023)

மதுரை – வில்லாபுரம் துணை மின்நிலையம் :

  சோலைஅழகுபுரம் , வில்லாபுரம் பூ மார்க்கெட் , மணிகண்டன் நகர் , எம்.கே.புரம் , பத்மா தியேட்டர் , FF ரோடு ஜெய்ஹிந்த்புரம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

JOIN WHATSAPP CHANNEL

மகாலிப்பட்டி துணை மின்நிலையம் – மதுரை :  

  கீழவெளி வீதி , தெற்கு வெளி வீதி , கீழ மார்ட் வீதி , வளத்தோப்பு , அரசமரம் சாலை , லட்சிபுரம் , கீரைதுறை , பாம்பன் சாலை , கான்பாளையம் போன்ற மதுரை மாவட்ட மகாலிப்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நாளை மின்தடை இருக்கும்.

மதுரை – சுப்ரமணியபுரம் துணை மின்நிலையம் :

  அரசு பாலி டேக்னிக் , சுப்ரமணியபுரம் 1 , 2, 3வது தெருக்கள் , என்.என்.சாலை , பி.பி.சாலை , சுந்தரராஜபுரம் , நல்ல முத்து பிள்ளை காலனி , எம்.கே.புரம் , செட்டி ஊரணி , ராஜா தெரு , வள்ளுவர் தெரு போன்ற மதுரை சுப்ரமணியபுரம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை காலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்படும்.

மகாத்மா காந்தி நகர் துணை மின்நிலையம் – மதுரை :

  குளமாங்குளம் , சொக்கிகுளம் , எம்.ஜி.நகர் , விஸ்வநாதபுரம் , CEOA பள்ளி , ஆனையூர் , ராணுவ கேன்டின் போன்ற மதுரையின் மகாத்மா காந்தி நகர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் ! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மதுரை – திருப்பாலை துணை மின்நிலையம் :

  திருப்பாலை ,  சூரியநகர் ,  ஊமச்சிகுளம், பொரியலர் நகர் , TWARD காலனி , பாரத் நகர் , நத்தம் பிரதான சாலை , கண்ணனேந்தல் , யாதவா கல்லூரி, ஆவின் நகர் , நாகனாகுளம் , பாமாநகர் , EB காலனி , அஞ்சல் நகர் , கலைநாகை போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

வண்டியூர் துணை மின்நிலையம் – மதுரை :

  தாகூர்பள்ளி , வண்டியூர் , அண்ணாநகர் , சிவா ரைஸ்மில் , குறிஞ்சி நகர் , தேவாலயம் , மஸ்தான் பட்டி , கருப்பாயூரணி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்படும்.

மேற்கூறிய இடங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் இருந்து தகவல் வெளியானாலும் சில நேரங்களில் மின்தடையில் மாற்றங்கள் செய்யப்படலாம். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *