நாளை மின்தடை பகுதிகள் (16.10.23)நாளை மின்தடை பகுதிகள் (16.10.23)

  நாளை மின்தடை பகுதிகள் (16.10.23). தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரிய பணியாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்வர். அந்நேரத்தில் பணியாளர்கள் தங்களின் பணிகளை செய்வது வழக்கம். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம்.

நாளை மின்தடை பகுதிகள் (16.10.23) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் !

நாளை மின்தடை பகுதிகள் (16.10.23)

ஈரோடு – ஓலப்பாளையம் துணை மின்நிலையம் :

  செட்டிப்பாளையம் ஊட்டி , பச்சபாளையம் ஊட்டி , காங்கேயம் சாலை , சுக்கிடிபாளையம் ஊட்டி போன்ற பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

JOIN WHATSAPP CHANNEL

வில்லரசம்பட்டி துணை மின்நிலையம் – ஈரோடு :

  பாரதியார் நகர் , விரப்பன்பாளையம் பை பாஸ் , ஐஸ்வர்யா கார்டன் , சுப்பிரமணியன்நகர் , வெட்டுக்காட்டுவலஸ்லு , ஈகிள் கார்டன் , கருவேல்பாறைவலசு , ஆட்டுக்கம்பாறை , சூளை , அன்னை சத்யா நகர் , முதலிதோட்டம் , மல்லி என் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் நாளை மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

ஈரோடு – கடையூர் துணை மின்நிலையம் :

  மேட்டுப்பாறை , மில் ஊட்டி , மேட்டுப்பாளையம் ஊட்டி , இல்லம்பத்தூர் ஊட்டி , காங்கேயம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

பெருந்துறை துணை மின்நிலையம் – ஈரோடு :

  சிப்காட் பெருந்துறை , டவுன் பெருந்துறை , வடக்கு பெருந்துறை , கிராமிய சிப்காட் SEZ வளாகம் , சின்னவேட்டுவபாளையம் , பெரியவேட்டுவபாளையம் , கோட்டைமேடு , பெருண்டைமேற்கு பக்கம் , சின்னமடத்துப்பாளையம் , பெரியமடத்துப்பாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்சாரம் செயல்படாது .

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ! 

கோயம்புத்தூர் – ஐயர்பாடி துணை மின்நிலையம் : 

  ஐயர்பாடி , ரொட்டிக்கடை , அட்டக்கட்டி , அருவிகள் , கொரங்குமுடி , தாய்முடி , சின்னக்கல்லார் , பெரிய கல்லாறு , உயர்காடு , சோலையார்நகர் , முடிகள் , உருளிக்கல் , வால்பாறை , சின்கோனா , பன்னிமேடு , மானம்பள்ளி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தாடையில் இருக்கும்.

பட்டணம் துணை மின்நிலையம் – கோயம்புத்தூர் :

  பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல்நகர் , சக்தி நாராயண புரம் , பள்ளபாளையம் , EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன்பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்படும்.

தமிழகத்தில் நாளை கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவைகளில் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *