தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

    தமிழகத்தில் நாளை மின்தடை சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே   தமிழகத்தில் மின்சார  பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்சாரம் தடை செய்யப்படும். அப்படியாக தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே  !

தஞ்சாவூர் – ஈச்சன்கோட்டை துணை மின் நிலையம் :

   தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்கோட்டை துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான துறையூர் , ஈச்சன்கோட்டை பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

JOIN WHATSAPPCLICK HERE

கோயம்புத்தூர் – அரசூர் துணை மின் நிலையம் :

   செல்லப்பம்பாளையம் ஒரு பகுதி , பொதியாம்பாளையம் , வாகராயம்பாளையம் , நீலம்பூர் பகுதி , குரும்பளையம் , ராசி பாளையம் , ஊத்துப்பாளையம் போன்ற கோயம்புத்தூர் மாவட்ட அரசூர் துணை இந்த நிலையங்களில் நாளை மின்தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

கள்ளிமடை துணை மின் நிலையம் – கோயம்புத்தூர் :

   கோயம்புத்தூர் மாவட்ட கள்ளிமடை துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான காமராஜ் சாலை , பாலன் நகர் , சர்க்கரை செட்டியார் நகர் , ஹோப் கல்லூரி , முதல் சிவில் ஏரோ , வி.ஆர்.புரம் , என்.கே.பாளையம் , கிருஷ்ணபுரம் , ஹவுசிங் யூனிட் , சிங்காநல்லூர் , ஒண்டிப்புதூர் , ஜி.வி.ரெசிடென்சி , மசக்காளிபாளையம் , உப்பிலிபாளையம் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியை மின் வறிய பணியாளர்கள் செய்ய இருக்கின்றனர். எனவே காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்களின் கதி என்ன !

பெரம்பலூர் – புதுக்குறிச்சி துணை மின் நிலையம் :

   காரை , ஈரூர் , ஆவின் , திருவிளக்குறிச்சி போன்ற பெரம்பலூர் மாவட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையங்களில் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருக்கின்றனர். எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

சென்னை – இந்திராநகர் துணை மின் நிலையம் :

   காந்தி மண்டபம் சாலை , ரஞ்சித் சாலை , எல்டிஜி சாலை , சர்தார் படேல் சாலை , கோட்டூர்புரம் முழுவதும் , ஸ்ரீ நகர் காலனி , வெங்கடாபுரம் , தாமஸ்நகர் , சின்னமலை , ஆரோக்கிய மாதா தெரு , பிஷப் காலனி , கோர்ட்டு போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இருக்காது. 

தமிழகத்தில் நாளை மின்தடை சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே.  நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த தகவல் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் வெளியாகி உள்ளது. மின்தடை இடங்களில் சிறிது மாற்றங்கள் ஏற்படலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *