20 நாள் அவர பார்க்கல.. கண்கலங்கி வேதனையுடன் போட்டோவை பதிவிட்ட நயன்தாரா  ஷாக்கிங் பதிவு!!20 நாள் அவர பார்க்கல.. கண்கலங்கி வேதனையுடன் போட்டோவை பதிவிட்ட நயன்தாரா  ஷாக்கிங் பதிவு!!

நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது இவர் LIC என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமின்றி வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று கொண்டனர். இதையடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் பர்சனல் புகைப்படங்களையும் தங்கள் குழந்தைகளின் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட தொடங்கி விட்டனர்.

இந்த பிஸியான நேரத்திலும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, ” விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார். அவரை மிஸ் செய்ததாகவும், 20 நாள் கழித்து பார்க்கும் போது வந்த உணர்ச்சி எப்படி இருந்தது என சொல்ல முடியவில்லை என நயன்தாரா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மக்களவை தேர்தல்.., அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *