முதலிரவில் அதை காட்ட விபரீத முயற்சியில் ஈடுபட்ட மாப்பிள்ளை., ஏழு நாட்களில் பலியான மணப்பெண்.., என்ன நடந்தது?முதலிரவில் அதை காட்ட விபரீத முயற்சியில் ஈடுபட்ட மாப்பிள்ளை., ஏழு நாட்களில் பலியான மணப்பெண்.., என்ன நடந்தது?

திருமணமான புது பெண் கல்யாணமாகி வெறும் ஏழு நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பெண் மரணம்:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஹமிர்பூரில் பகுதியில் பொறியாளராக இருந்து வரும் ஒருவருக்கு சமீபத்தில் ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இதையடுத்து புதுமாப்பிள்ளை முதலிரவுக்காக தன்னை தயார் படுத்தி கொள்ள விரும்பிய நிலையில், அவர் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் மாத்திரைகள் எடுத்து கொண்டு மனைவியுடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு நாட்கள்  மருத்துவமனையில் இருந்த நிலையில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரை பரிசோதித்து [பார்த்த ம்,மருத்துவர்கள் கூறிய போது, அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்தது போல் காயங்கள் இருந்ததாகவும், குறிப்பாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காயங்கள் அதிக இருந்ததால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து பெண் வீட்டார் கணவன் மற்றும் அவரின் குடும்பத்தின் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த நிலையில், கணவன் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். தற்போது அவர்களை தேடும் பணியில் போலீஸ் இருந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுடுகாட்டில் எரிக்கும் போது எந்திரிச்சு உட்கார்ந்த பெண்.., அலறி அடித்து ஓடிய மக்கள்.., இறுதி சடங்கில் நடந்த பயங்கரம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *