பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதியில் இருந்து வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் பொங்கல் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு வெகுவாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களை குஷி படுத்தும் வகையில் ஒரு நியூஸ் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு - விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு – விடுமுறை

அதாவது அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறை தமிழகத்திற்கு கிடையாது. ஆந்திர மாநிலம் நொய்டாவில் அதிகமாக பனி மூட்டம் காணப்படுவதால் விபரீத அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 14 ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட அடிப்படை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *