இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து - மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து - மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் குறிப்பிட்டுள்ள விலையை விட வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை போக்கும் வகையில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது மதுபிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் மதுபானங்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது தடுக்கப்படும் என மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் – ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !

மேலும் பல டாஸ்மாக் கடைகளில் இன்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை நடைமுறைபடுத்த வில்லை எனவும், அதிகாரிகள் இதனை தீவிரமாக கண்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *