ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023

 ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் கடந்த 1959ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023

  ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

  ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  ஆலோசகர் ( மின்சார பொறியியல் ) – Consultant (Electrical Engineering) பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  ஒரு ஆலோசகர் (மின்சார பொறியியல்) பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எலக்ரிக்கல் எஞ்சினியரிங் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  1. மின் பொறியியல் கொள்கைகள் , தொழில்நுட்ப அறிவு பெற்று இருக்க வேண்டும்.

  2. சிக்கல்களை தீர்க்கும் முடிவுகளை எடுக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும். 

  3. பணிகளில் முன்னுரிமை அளிப்பவராக இருக்க வேண்டும்.

  4. வேலை செய்யும் நேரத்தில் காலக்கெடுவை சந்திக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

  5. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றுபவர்களாக இருக்க வேண்டும். 

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Project Assistant வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலை !

  ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 65 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  ரூ. 50,000 வரையில் தகுதியான ஆலோசகர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

  15.12.2023ம் தேதி 11.59 PMக்குள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023.

  மின்னஞ்சல் மூலம் ஆலோசகர் (மின்சார பொறியியல்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. பிறப்பு சான்றிதழ் 

  2. சாதி சான்றிதழ் 

  3. கல்வி சான்றிதழ் 

  4. அனுபவ சான்றிதழ் 

  ஆயில் இந்தியாவில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நேர்காணல் (ஆன்லைன்) மூலம் தகுதியான ஆலோசகர் (மின்சார பொறியியல்) பணியிடம் நிரப்பப்படும். 

  1. ஜோத்பூர்

  2.ராஜஸ்தான் போன்ற இடங்களில் காலியாக இருக்கும் ஆலோசகர் பணியிடம் நிரப்பப்படும்.

  1. விண்ணப்பிக்க நேரம் முடிந்த பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  2. தகுந்த ஆவணங்கள் இல்லாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

  3. விண்ணப்பபடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் சரியானதாகவும் பயன்பாட்டில் இருப்பதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் நேர்காணல் பற்றிய அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலமே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *