ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பறக்கும் படையினர் அதிகாரிக்கு  மாவட்ட தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டின்…

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி  அதிமுக கட்சியில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்…

எல்.முருகன் மீது வழக்குபதிவு ! தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு !

எல்.முருகன் மீது வழக்குபதிவு.நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்…

லோக்சபா தேர்தல் எதிரொலி.., அமைச்சர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.., பரபரப்பு!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் காரை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா…

எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அஞ்சமாட்டோம் ! தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேச்சு !

நாம் தமிழர் கட்சி: தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் சீமான். மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில்…

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு…

பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்.., கலக்கத்தில் மதிமுகவினர்!!

பம்பரம் சின்னம் விவகாரம் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்து வந்தனர். மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.…

வாக்காளர்களே.. வாக்களிக்க போகும் போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஏழு கட்டங்களாக நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த வகையில் முதல் கட்டமாக…

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக…