பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கிறது. குறிப்பாக சிவகாசி மாவட்டம் அருகே உள்ள வெம்பக் கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டி யில்…