இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., தேர்தலுக்கு அப்புறம் எல்லாருக்கும் ரூ.1,000., உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., தேர்தலுக்கு அப்புறம் எல்லாருக்கும் ரூ.1,000., உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது மகளிர் உரிமை தொகை குறித்து மக்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துள்ளார். மகளிர் உரிமை தொகை…

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி  அதிமுக கட்சியில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்…

நாங்க வாக்களிக்க மாட்டோம்.., தேர்தலை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய கிராமம்?.., என்ன காரணம்?

தமிழகத்தில் அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தலை எதிர்த்து ஒரு கிராமம் முழுவதும் கருப்பு கொடி வைத்து போராட்டம் நடத்தி வரும்…

எல்.முருகன் மீது வழக்குபதிவு ! தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு !

எல்.முருகன் மீது வழக்குபதிவு.நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்…

லோக்சபா தேர்தல் எதிரொலி.., அமைச்சர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.., பரபரப்பு!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் காரை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா…

எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அஞ்சமாட்டோம் ! தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேச்சு !

நாம் தமிழர் கட்சி: தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் சீமான். மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில்…

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு…

எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

எம்பி கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக திகழ்ந்து வந்தவர் தான் கணேச மூர்த்தி. அதுமட்டுமின்றி அவர் மதிமுகவின் பொருளாளராகவும் செயலாற்றி வந்தார். இதனை தொடர்ந்து…

பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்.., கலக்கத்தில் மதிமுகவினர்!!

பம்பரம் சின்னம் விவகாரம் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்து வந்தனர். மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.…