மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் நாளைக்கு அடித்து ஊற்ற போகும் கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…